Friday 24 November 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
 நம் வாழ்க்கையை அழகாக கொண்டு செல்ல சகிப்புத் தன்மை மிக மிக அவசியமான ஒன்று.
 மற்றவர்களைக் கணிப்பது இருக்கட்டும். சில சமயங்களில் நம்மை நாமே கூட சரியாக கணிக்க முடிவது இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
 ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர் பார்த்து அது கிடைக்கவில்லை என்றால், அவர் மீது கோபம் வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.
 இது வரை வாழ்க்கைல எதுவுமே சாதிக்கலயேனு ஃபீல் பண்றத விட என்னிக்காவது ஒரு நாள் கண்டிப்பாக சாதிப்போம்னு நம்பிக்கையோட இருந்தா நிச்சயம் சாதிக்கலாம்.
 நம்மை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள இயலாவிட்டால், உலக அமைதி என்பதெல்லாம் வெற்றுப் பேச்சு தான்.
🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹🇦🇹
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment