Saturday 16 December 2023

மெய்யும் பொய்யும் .

 மெய்யும் பொய்யும் . .

*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*
*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது.*
*முன்னால் பொய் பேசுவதும்,
பின்னால் மெய் பேசுவதும், உண்மையில்
பச்சை துரோகம்.*
*சில பல கஷ்ட நஷ்டங்களைச்
சந்தித்து, துரோகத்தின் வலியை முழுவதும் உணர்ந்தபின் தான்,
நம் நடத்தை மாறி,
செயல் புது வடிவம் பெறுகிறது*
*துரோகம் கொலைக்கு சமம். தெரியாமல் கூடத் துரோகத்தை யாருக்கும் பரிசளித்து விடாதீர்கள்.
சிலர் துணிந்து வென்று விடுவர்
சிலர் துவண்டு முடங்கி விடுவர். *
*துரோகி சந்தர்ப்ப சூழ்நிலைக்குத்
தக்க, இப்படியும் பேசுவான்,
அப்படியும் பேசுவான்.
அதை வலி என்று எண்ணினால்
வீழ்ந்து விடுவாய்.
அனுபவம் என்று எண்ணினால் ஜெயித்து விடுவாய்*
*பாசமானவனுக்கு
மோசம் செய்பவன், தன்னைவிட மோசமானவனிடம் நாசமாவான்.
கர்மா அதிக சக்தி வாய்ந்தது*
*நமது செயல்கள்
மற்றும் சிந்தனைகள்
அனைத்திலும், இதயத்தின் வழியாக அன்பானது பாய்ந்தோடுகிறது என்ற இதயபூர்வ விழிப்புணர்வுடன் இருக்கவும்.*
*நாம்தான்
நமது விதியின் எஜமானர்.
நமது விதி நம் கைகளில்தான்
உள்ளது.*
*உழைப்பாளி இன்றி*
*அணுவளவும்*_ _*உயர்ந்திடாது*
*இவ்வுலகம் *

No comments:

Post a Comment