Friday 15 December 2023

வாழிய மணமக்கள் பல்லாண்டு.

 வாழிய மணமக்கள் பல்லாண்டு.

இன்று இரவு காரைக்குடி அனுக்கிரஹா திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருமைச் சகோதரர், பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பண்பாளர், புதுக்கோட்டை, பிள்ளையார்பட்டி, கொடைக்கானல் என பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தொழிலதிபர், புதுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோடி மற்றும்
எனது அருமைத் தம்பி காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி யின் சம்பந்தி
காரைக்குடி வெ மெ கண மெ கண்ணன் அவர்கள் இளைய மகன்
மீனாட்சி சுந்தரம் - சிகப்பி
திருமண பெண் அழைப்பில் மனிதத்தேனீ, ஆத்தங்குடி கனகசபை ராமசாமி, வேகுப்பட்டி ஏவி. ஆர்எம். அருணாசலம், காரைக்குடி குரூப் உள்ளிட்ட ஏராளமான வாட்சாப் குழு அட்மின் எஸ்பி எல். சொக்கலிங்கம் உள்ளனர்.
மற்றும்
பிள்ளையார்பட்டி விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள், முன்னாள் அறங்காவலர்கள் நச்சாந்துபட்டி ஏஎல். பெரியகருப்பன், கோனாபட்டு அருணாசலம், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் மேனாள் நிர்வாகிகள் ஆர்எம். லெட்சுமணன், நாகப்பன், நடப்பு நிர்வாகிகள் செந்தில்நாதன், பேராசிரியர் அண்ணாமலை, மற்றும் ரோட்டேரியன் நாச்சியப்பன், கொப்பனாபட்டி தியாகராஜன், காரைக்குடி ஆர்எம். பழனியப்பன், ஜேபி, சிதம்பரம்,வள்ளுவர் அச்சம் அண்ணாமலை, ஆர்எம். நாராயணன், நச்சாந்துபட்டி திருப்பதி, கண்டவராயன்பட்டி தொண்டர் சொக்கலிங்கம், வேகுப்பட்டி கவிஞர் கதிரேசன், ஆயிரம் ஜன்னல் வீடு பாபு நாராயணன், காதி ராமு, வைர வியாபாரம் ராஜேந்திரா கே ஷா உள்ளிட்ட பல்வேறு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
மற்றும் ஏராளமான நகரத்தார் பெருமக்கள், உறவினர்கள், நண்பர்கள் என சான்றோர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
நளபாக நாயகர் ஆத்தங்குடி பெருமாள் சிறப்பு உணவு.
வாழிய மணமக்கள் வாழியவே.
































No comments:

Post a Comment