Friday 8 December 2023

ஆழ்ந்த இரங்கல். இளமைக் காலம் தொட்டு சமூகப் பணியாற்றி வரும் அன்புச் சகோதரர் செந்தில் குமரப்பன் மற்றும் அருண் டிஜிட்டல் அருண் அவர்களின் தகப்பனார் திரு கே எம் வள்ளியப்ப செட்டியார் அவர்கள் இன்று 08/12/2023 அதிகாலை இறைவன் திருவடியை அடைந்தார்கள் என்ற செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment