Friday 8 December 2023

ஆழ்ந்த இரங்கல். மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் மேலாளர், நினைவாற்றல் சக்கரவர்த்தி, வயதான காலத்திலும் பணியாற்றி வந்த பண்பாளர் தேவகோட்டை ஐந்து வீட்டாரில் தேசிகர் அண்ணாமலை செட்டியார் மகன் திரு அண. மெய்யப்பன் செட்டியார் இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.-மனிதத்தேனீ இறுதிச் சடங்கு மாலை 4 மணி அளவில் 2, சிற்சபேசன் தெரு தேவகோட்டையில் நடைபெறும். மெ.கண்ணப்பன் மற்றும் குபேர கிருஷ்ணன். தொடர்புக்கு 9443917717.

 


No comments:

Post a Comment