Wednesday 6 December 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 58 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் தேசபக்தி நிறைந்த சமூக ஆர்வலர், எப்போதும் துடிப்போடு இயங்கும் உழைப்பாளி, கொரோனா காலகட்டத்தில் சுற்றிச் சுழன்று பணியாற்றிய பொதுநலச் செம்மல், தன்னை முன்னிறுத்தாமல் தேச நலனை முன்னிறுத்தி பணியாற்றி வரும் பண்பாளர், ஆர் எஸ் எஸ் முன்னோடி, மாநகர் மதுரையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பேருள்ளம் நா. சீனிவாசன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment