Wednesday 5 July 2023

வாழிய பீமரத சாந்தி விழாத் தம்பதியர். இன்று காலை கண்டனூரில் நடைபெற்ற அன்புச் சகோதரர், ஐசிஐசிஐ வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றிய இனியவர், வாழும் கலை அமைப்பின் பேராசிரியர், மதுரை நகரத்தார் சங்கத்தில் நடைபெறும் ஆன்மிக பணிகளுக்கு பெரும் துணையாக உள்ள பண்பாளர் ராம. அழ. பழநியப்பன் செட்டியார் - மணிமேகலை ஆச்சி (மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் ஆற்றல்மிக்க மேனாள் தலைவர்) எழுபதாம் ஆண்டு பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், கண்டனூர் கஸ்தூரி கிருஷ்ணன். மற்றும் நெல்லை பனியன் ஏஜென்சி தி. நெல்லையப்பன் குடும்பத்தினர். வாழிய தம்பதியர் வாழியவே.





 

No comments:

Post a Comment