மாநகர் மதுரையில் வைகைப் பெருவிழா 4 ஆம் ஆண்டு (03-08-2023) அழைப்பினை வழங்கி மகிழும் அருமை நண்பர், சமூக ஆர்வலர், வைகை நதி மக்கள் இயக்கத்தின் தலைவர், தேச வளர்ச்சிக்கு நாளும் உழைக்கும் இளைஞர் வைகை எம். ராஜன் இன்று இரவு மனிதத்தேனீக்கு கொடுத்து மகிழும் இனிய வேளை. அருகில் சமூக அக்கறை கொண்ட நண்பர் செந்தில்குமார் ஆறுமுகம். வாழிய பண்பாட்டுப் பணி வாழியவே.
No comments:
Post a Comment