வாழிய பல்லாண்டு.
இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மாமதுரை நகரத்தார் குழு உறுப்பினர்,
மேனாள் துணைப் பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
மேனாள் முதற்தலைவர்,
மேனாள் தலைவர்,
சிதம்பரம் கிரிக்கெட் கிளப்
மேனாள் இணைச் செயலாளர் சிதம்பரம் நகரத்தார் சங்கம்.
மேனாள் டிரஸ்டி அண்ணாமலை நகர் ஐய்யப்பன் கோவில்.
தலைவர் நாட்டுக்கோட்டை நகரத்தார் நற்பணி இயக்கம்,
நிர்வாகி நகரத்தார் குலம் டிவி,
நெறியாளர் நகரத்தார் திருமணச் சேவை, நகரத்தார்கள் புலனக்குழுக்கள் வழியாக வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி நாளும் நல்லதைச் செய்திடும் நற்பண்பாளர்,
கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைப் பயணம் செல்லும் ஆன்மிக அன்பர், ஆத்தங்குடி
மு. ப. தெ. சு. இராம. கனகசபை ராமசாமி
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
No comments:
Post a Comment