இனிய வேளை. அன்புச் சகோதரர், அல்ட்ரா கல்வி நிறுவனங்களில் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிறந்த சொற்பொழிவாளர், நகைச்சுவை நாவலர், பேச்சுலகப் பெருமக்களின் பேரன்பைப் பெற்ற இளவல் எஸ். திருநாவுக்கரசு மனிதத்தேனியுடன் இனிய தருணம் வாழிய நட்புணர்வு வாழியவே.
No comments:
Post a Comment