Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

செய்தி-1.குரோம்பேட்டை பெண்கள் கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற தனியார் வங்கி அதிகாரி முகம்மது உசேன் மற்றும் அர்சத் ஆலம்,சாஜித் ஆகியோர் கைது.
செய்தி-2. கொழும்புவில் இருந்து 770 கிராம் தங்கம் கடத்திய மைதீன்,நஜிமா பேகம் கைது.
செய்தி-3.துபாய் விமானத்தில் 1கி.234கிராம் தங்கம் கடத்திய சாகுல் அமீது, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது கரீம் கைது.
செய்தி-4. மலேசியாவில் வந்த விமானத்தில் 748 கிராம் தங்கம் கடத்திய ரிஸ்வான்கான்,
சாதிக்குல்லமீன் ஆகியோர் கைது.
இவை அனைத்தும் சென்னையில் மட்டுமே நேற்று ஒரு நாளில் பிடிபட்டவர்கள்.
தங்கம் கடத்துறவன்,போதை மருந்து விற்கிறவனுக்கு மதம் இல்லை என சொல்ல ஒரு குருப் வரும்.
ஆனால் தங்கம் கடத்துகிற, கஞ்சா விற்கிற அனைவரும் முஸ்லிம்களாக இருக்காங்களே!?
என்ன செய்ய!!!

No comments:

Post a Comment