சென்னையில் இஸ்லாமிய பயங்கரவாதம்.
சென்னை மவுண்ட் ரோடு ரேடியோ மார்க்கெட்டில் (ரிச்சிதெரு) ஒரு கடையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து we support CAA & NRC என்ற அச்சடிக்கப்பட்ட பேனா வழங்கியதை கண்டித்து
சுமார் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடை உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்.
சுமார் 80க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அந்த கடையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர் உயிருக்கு பயந்து கடையை இழுத்து மூடி கடை உள்ளேயே இருந்தனர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள்.
இந்த தகவல் நமக்கு தெரிவித்த உடன் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட கடையை பார்வையிட்டு உங்களோடு இந்து முன்னணி இருக்கிறது என்று நம்பிக்கையூட்டி அப்பகுதி வியாபாரிகளுடன் சிந்தாதிரிப்பபேட்டை F2 காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விட்டு வந்தோம்.
காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து விட்டு வந்து உள்ளோம்.
காவல்துறை எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து விட்டு வந்து உள்ளோம்.
No comments:
Post a Comment