Friday 17 January 2020

பெஸ்ட் அரிமா சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் திருநாள் விழாவில்

15.01.2020 மாலை திருநகர் மகாலெட்சுமி காலனியில் ஸ்ரீ மன் நாயகி அமைப்பு மற்றும் பெஸ்ட் அரிமா சங்கம் இணைந்து நடத்திய பொங்கல் திருநாள் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் பா. சரவணன் வழங்க மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார். விழாவில் முன்னாள் பேருராட்சி தலைவர் இந்திரா காந்தி, அரிமா தலைவர் கலைச்செல்வன், கே. டி. ஹரிராம், விழா ஒருங்கிணைப்பாளர் பொள்ளு மணி, தி மு க வட்டச் செயலாளர் சுந்தர்ராஜ், ஜெயண்ட் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி, கோபி, பாலாஜி, டேக் வான்டோ நாகராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.



No comments:

Post a Comment