குருவும் சீடரும்
எனது பொதுப் பணிகளை, துறைசார்ந்த பணிகளை நெறிப்படுத்தி பன்முகப் பேராற்றல் நிலை பெற்றிட பிள்ளையார் சுழி போட்ட குருநாதர், ஜேசி இயக்கத்தின் முன்னாள் அகில இந்திய துணைத் தலைவர், மதுரை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் செயல்திறன் மிக்க தலைவராகப் பணியாற்றிய, மதகுபட்டி பொறியாளர் எம். எஸ். முத்துராமன் அவர்களுடன் இன்று மாலை ஓர் இனிய சந்திப்பு. - மனிதத்தேனீ
No comments:
Post a Comment