Friday 17 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இரவு வணக்கம்🙏
மறைந்த பாடலாசிரியர்
நா.முத்துக்குமாரின்
மகன் எழுதிய பொங்கல் கவிதை
உழவர்களை அண்ணாந்து பாரு!
உலகத்தில் அன்பைச் சேரு!
அவர்களால்தான் நமக்குக் கிடைக்கிறது சோறு!
அவர்கள் இல்லையென்றால் சோற்றுக்குப் பெரும் பாடு!
உழவர்கள் நமது சொந்தம்!
இதைச் சொன்னது தமிழர் பந்தம்!
பொங்கல் இன்றும் என்றும் சொல்லும்!
இவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்
நன்றி,
வணக்கம்🙏

No comments:

Post a Comment