Tuesday 21 January 2020

குழ. கருப்பையா செட்டியார் - சாந்தா ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கத்தில் மனிதத்தேனீ,

இன்று காலை கல்லலில் நடைபெற்ற குழ. கருப்பையா செட்டியார் - சாந்தா ஆச்சி அறுபதாம் ஆண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கத்தில் மனிதத்தேனீ, பழ. கருப்பையா, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், பாடலாசிரியர் பா. விஜய், லேணா. தமிழ்வாணன், தேவகோட்டை ராமநாதன் விழாவில் பெருமக்களின் வாழ்த்து மழையில் நிரம்பி வழிந்தது மக்கள் கூட்டம்.. தமிழக அமைச்சர் பாஸ்கரன், பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ பி எஸ். ரவீந்திர குமார், ஈரோடு சிவ சுப்பிரமணியன் செட்டியார், கீழச்சிவல்பட்டி கருப்பையா தமிழரசி, காரைக்குடி எஸ் எல் என் பெரியணன் உள்ளிட்ட பலர் சந்தித்து மகிழ்ந்த தருணம்.








No comments:

Post a Comment