இன்று இரவு மதுரையில் நடைபெற்ற அந்தணர் குரல் 10 ஆம் ஆண்டு விழாவில் மனிதத்தேனீ 47 நிமிடங்கள் சிறப்புரை. விழாவில் மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன், சேலம் ஸ்ரீ ராமன், வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி, தாம்பிராஸ் இல. அமுதன், வழக்கறிஞர் வி. ராமகிருஷ்ணன், அம்மா கேட்டரிங் பி எஸ் ஜி கிருஷ்ணய்யர், தினசூரியன் ஆசிரியர் ஜெய. ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் எஸ். பக்தவத்சலம், துணை ஆசிரியர் வி ஆர் ஜி ராஜி உள்ளனர்.
விரிவான செய்திகள் திங்கள்கிழமை வரும்.
No comments:
Post a Comment