Saturday 27 January 2018

பத்மஸ்ரீ விருது பெற்ற தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆர். வாசுதேவன் பற்றிய கூடுதல் சிறப்பு ஒவ்வொரு வகுப்பிலும் பாடம் நடத்த தொடங்கும் போது தினம் ஒரு திருக்குறளைச் சொல்லி அதன் பொருள் கூறி வருவது. தமிழ் உணர்வைப் போற்றிடுவோம் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment