❇ தனக்கு எல்லாம் தெரியும் என்பதைக் காட்டி கொள்ளவே அறிவுரைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
❇ தேவையான நேரத்தில் ஆறுதலாக இல்லாமல் தேவையில்லாத அறிவுரைகளை மட்டும் வழங்கும் நல்ல உள்ளங்களே உறவினர்கள்.
❇ மனம் சோர்வடையும் போது நாம் நாமாக இருப்பதில்லை, அது மனித இயல்பு. அதைப் புரிந்து கொண்டு நம்மை ஒதுக்காதவர்களே நல்ல நண்பர்கள்.
❇ இந்த வாழ்க்கையை அடுத்தவர்கள் நன்றாக வாழ்வது போலவும்., நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் நினைப்பதே கவலைக்குக் காரணம்.
❇ திறமையை விட மனவலிமை அதிகம் வேண்டும். ஏனென்றால் மனம் சரியாய் இருந்தால் தான் அனைத்தும் சிறப்பாய் அமையும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்
No comments:
Post a Comment