Tuesday 23 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 தனக்கு எல்லாம் தெரியும் என்பதைக் காட்டி கொள்ளவே அறிவுரைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன.
 தேவையான நேரத்தில் ஆறுதலாக இல்லாமல் தேவையில்லாத அறிவுரைகளை மட்டும் வழங்கும் நல்ல உள்ளங்களே உறவினர்கள்.
 மனம் சோர்வடையும் போது நாம் நாமாக இருப்பதில்லை, அது மனித இயல்பு. அதைப் புரிந்து கொண்டு நம்மை ஒதுக்காதவர்களே நல்ல நண்பர்கள்.
 இந்த வாழ்க்கையை அடுத்தவர்கள் நன்றாக வாழ்வது போலவும்., நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் நினைப்பதே கவலைக்குக் காரணம்.
 திறமையை விட மனவலிமை அதிகம் வேண்டும். ஏனென்றால் மனம் சரியாய் இருந்தால் தான் அனைத்தும் சிறப்பாய் அமையும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment