Thursday 18 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்கள் பிரச்சனை, குடும்பம் அல்ல; நிறுவனம் அல்ல. பிரச்சனையே நீங்கள் தான். வெளியே இருப்பதைச் சமாளிப்பதாக நினைத்து, உங்களை நீங்கள் மிகவும் டென்ஷன் ஆக்கிக் கொண்டு விடுகிறீர்கள்.
பொறுமையை விட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.
வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க எவ்வளவோ நல்ல வழிகள் இருந்தும், சிலர் அவதூறு பேசி மகிழ்கின்றனர்.
ஒரு நல்ல முன்னேற்றத்தை எதிர் பார்த்து, சராசரிக்குத் தயாராகி, மோசமான ஒண்ணுக்கு பழகிக்கறதுக்கு பேர், இயல்பு வாழ்க்கை.
எப்போதெல்லாம் மனம் அடுத்தவரின் ஆறுதலை தேடுகிறதோ, அப்போதெல்லாம் நாம் குழப்பத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment