Saturday 27 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*⃣ பணம் சில மனிதர்களை சோம்பேறியாக்கி விடுகிறது.
*⃣ மறக்க வேண்டியவைகளை மறக்கா விட்டாலும் நினைக்க வேண்டியவைகளை மறந்து விட்டாலும் நிம்மதி இருக்காது.
*⃣ அனுபவசாலிகளிடம் பேசினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வம்பர்களிடம் பேசினால் தலைவலி தான் கிடைக்கும்.
*⃣ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால், அன்பை அதிகமாகவும், கோபத்தை கஞ்சத் தனமாகவும், மன்னிப்பை விரைவாகவும் வெளிப் படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
*⃣ நீங்கள் செய்யும் தான தர்மங்கள் மனசாட்சிக்கு திருப்தி தரட்டும். ஆடம்பரத்திற்கும், பகட்டிற்கும், விளம்பரத்திற்கும் விலகியே இருக்கட்டும். அப்போது தான் இறை அருள் கிட்டும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment