Friday 19 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔲 தவறு செய்வது தவறல்ல. செய்த தவறை உணராமலிருப்பது தான் தவறு.
🔲 உங்களிடம் ஒருவர் பேசிக் கொண்டு இருக்கையில் மொபைலை பார்க்காதீர். அது அவர்களை அவமதிக்கும் செயல் ஆகும்.
🔲 நமது திறமைகள் பலராலும் பாராட்டப் படாத வரை, நமது திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.
🔲 அவரவர் அறிவின் கவனத்திற்கு வராத விசயங்கள் நடக்கவே இல்லை என்று தான் எண்ணிக் கொண்டு இருப்பார்கள்.
🔲 உங்கள் வாழ்க்கையைப் பிறர் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கா விட்டால், நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வை அனுபவிக்க முடியும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment