Friday 19 January 2018

அறிவு ஜீவிகள் அறிக்கையில் வரலாற்றுப் பிழை. இவர்கள் தான் மிகப்பெரிய எழுத்தாளர்கள்...
























முட்டாள்தனமானது பகுத்தறிவுவாதிகள் அறிக்கை...
வைரமுத்துவுடன் சேர்ந்து இவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்..
படைப்பாளிகள் என்ற பெயரில் அறிக்கை தந்தவர்களுக்கு திருவெம்பாவை எழுதியது யார் என்று தெரியவில்லை. ஆண்டாள் எழுதியதாக குறிப்பிட்டுள்ளனர்...
இப்படிப்பட்ட மூடர்கள் செய்த தமிழ் ஆய்வு எப்படி இருக்கும்?...
இவர்களுடைய முட்டாள்தனத்தை வெளியே காட்டிவிட்டது....
திருவெம்பாவை எழுதியவர் மாணிக்க வாசகர் என்று தெரிந்து கொள்ளவும்...

No comments:

Post a Comment