⛔நமது ஏற்ற தாழ்வுக்கு காரணம் நம் எண்ணங்களே.
⛔மனது சந்தோஷமா இருக்கும் போது பாதைகளைப் பற்றி பயம் ஏற்படுவதில்லை. எப்பவுமே சந்தோஷமா இருங்க. எதிர் காலத்தை எதிர் கொள்ள மகிழ்ச்சியான மன நிலையும் சூழ்நிலையும் அமையும்.
⛔இந்த நிமிடத்தில் வாழ்க்கை எவ்வளவு கடினமாக வேண்டுமானாலும் தெரியலாம். ஆனால், செய்வதற்கும் வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கிறது.
⛔நமது எண்ணங்களின் அலைவரிசைக்கு ஏற்ப இருந்தால் அவர்கள் நல்லவர்கள். இல்லையேல் அவர்களின் தரத்திற்கேற்ப பெயரை வைத்து மோசமானவர் ஆக்கி விடுகிறோம்.
⛔நல்லதே நினைப்போம். நன்மையாக முடியட்டும்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்
No comments:
Post a Comment