Thursday 25 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

முதல் குடியரசு தின விழா அன்று, உப இராஷ்ட்ரபதியாக இருந்த
டாக்டர் இராதாகிருஷ்ணன், இரத்தினச் சுருக்கமாக மூன்று
நிமிடங்களே உரையாற்றினார்.
அந்த உரையின் சுருக்கம்: 
--------------------------------------------------------------------------------------------------------------------------
"இனிமேல் இந்தியாவில் நிகழும் பிரச்சனைகளுக்கு பிரிட்டீஷாரை குறை சொல்ல முடியாது. மக்களின் பிரச்சனைகளுக்கு, ஆளும் அரசுகளே பொறுப்பு என்பதால், சரியான அரசைத் தேர்வு செய்வது மக்களின் பொறுப்பாகும்".
--------------------------------------------------------------------------------------------------------------------------
என்வே, இனம், மதம், மொழி வேறுபாடின்றி,
அனைத்து மக்களையும் அரவணைத்து,
நெடுங்காலமாக வாய்ப்புகளை இழந்து
பின் தங்கியுள்ள சமூகங்களுக்குப் போதிய
வாய்ப்புகளை வழங்கக் கூடிய, மக்களிடையே
உள்ள பொருளாதார இடை வெளியைக்
குறைப்பதற்கான கொள்கைகளைக் கொண்ட
அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.
நன்றி வெங்கடசாமி ராமசாமி

No comments:

Post a Comment