Saturday 27 January 2018
எங்கள் திருநகரின் மண்ணின் மைந்தா், தென்மாவட்ட மக்களின் கல்விவளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உழைத்த கலைத்தந்தை க௫முத்து தியாகராஜன் செட்டியாரின் தியாகராஜர் பொறியியல் கல்லூரித் தாளாளர் பண்பாளர் கருமுத்து தி. கண்ணன் அவர்களின் பணிக்குப் பலம் சேர்த்திடும் பிளாஸ்டிக் சாலைகள் புகழ், புரட்சித் தலைவி அம்மாவின் பாராட்டு பெற்ற முனைவர் ஆர். வாசுதேவன் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment