Monday 29 January 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵 நமக்கு கிடைத்த வாழ்க்கை கூட கிடைக்காத பலரையும் பார்க்கும் போது கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்ல தோன்றுகிறது.
🏵 அறிமுகமில்லாத ஒருவருக்கு உதவி விட்டு தடயமின்றி நகரும் போது எதையோ சாதித்தது போல தோன்றி விடுகிறது.
🏵 சந்தோஷம் என்பது பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழ்றது இல்ல.. எவ்வளவோ பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு வாழ்றது..
🏵 புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப் படுத்துதல் சிறந்தது! உதவி செய்வதை விட மற்றவர்கள் வாழ வழி செய்வது சிறந்தது!
🏵 பிரச்சனையை எதிர்த்து போராடுறது திறமை என்றால், பிரச்சனையை விட்டு விலகிப் போறது புத்திசாலித்தனம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment