Saturday 27 January 2018

அடிமை தேசத்தில் நம்மை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் மத்தியில் தன் இசைப் பேராற்றல் மூலம் மேஸ்ட்ரோ விருதினைப் பெற்று தமிழ் இனத்திற்கே பெருமை சேர்த்த பண்ணைப்புரத்துப் பாவலர் இசைஞானி இளையராஜா பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது நம் செம்மொழித் தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. பாராட்டி மகிழ்வோம் - மனிதத்தேனீ


No comments:

Post a Comment