மதுரை திருநகர் தனக்கன்குளம் அண்ணாமலையார் பில்டர்ஸ் சிவாங்கா அவென்யூ அருள்மிகு இராஜ கணபதி ஆலய கும்பாபிஷேக சிறப்புப் பட்டிமன்றத்தில் நடுவராக மனிதத்தேனீ, கவிஞர் கோ, எஸ். திருநாவுக்கரசு, பாரதி சத்தியநாராயணன், லெட்சுமி சிதம்பரம் வாதிட்டனர். மற்றும் உரிமையாளர் கண்டனூர் மு. அழகப்பன், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் வைரமணி, செயலாளர் அசோக்குமார், பொருளாளர் பொன். கார்த்திகேயன் உள்ளனா்.
No comments:
Post a Comment