♑ ஒரு சிலர் எவ்வளவு ஊக்குவித்தாலும் அவர்களை விட நாம ஒரு படி மேல போறத விரும்புவதில்லை.
♑ தனி மனித சுதந்திரம் எம்புட்டு முக்கியமோ அதே அளவுக்கு அந்தச் சுதந்திரம் மத்தவங்க சுதந்திரத்த பாதிக்காம இருக்குறதும் முக்கியம்.
♑ தன் பிள்ளை ஆசைப் பட்டதை வாங்கி தர முயலும் ஏழை தந்தைக்கு, தேவையானதை மட்டும் கேட்கும் பிள்ளையின் புரிந்துணர்வுமே ஏழ்மையிலும் வாழ்வை அழகாக்குகிறது.
♑ இயல்பாக சொல்லப் படும் எந்த ஒரு விஷயமும் பெரிதாக கவனிக்கப் படாது. அதை சற்றே மிகைப் படுத்தி சொல்லும் போது தான் கவனிக்கப் படுகிறது.
♑ வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம். நேர்மையான வெற்றியில் நிம்மதி கிடைக்கும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன
நன்றி அரு. சொக்கலிங்கம்
வாழ்க வளமுடன
நன்றி அரு. சொக்கலிங்கம்
No comments:
Post a Comment