Monday 24 January 2022

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 69 இல் தடம் பதிக்கும் ஆன்மிகச் செல்வர், மேனாள் ஐ சி ஐ சி ஐ மேலாளர், பல்வேறு அறப்பணிகள் சிறக்க துணை நின்றிடும் நேர்மையும் நல்வழியும் கொண்ட இணையர், காசிச் சத்திரப் பணிகளுக்குப் பேருதவி புரியும் அன்பர், மதுரை ஒத்தக்கடை நகரத்தார்களின் முன்னோடி, அலவாக்கோட்டை அண்ணன்
ஆர்எம். அருணாசலம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


No comments:

Post a Comment