Saturday 1 January 2022

புத்தாண்டு அன்புப் பரிசு. மாநகர் மதுரையில் அரிமா சங்க முன்னோடி, அண்மையில் தனது சொந்த ஊரான பாகனேரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளித் தேர் செய்து ஊருக்கு வழங்கிய பெருங் கொடையாளர், நிதி நிறுவன அதிபர், வில்லாபுரம் கற்பக விநாயகர் திருக்கோயில் நிறுவனர், ஆன்மிக அறப்பணிகள் செய்து வரும் அன்புச் சகோதரர் எஸ்பி. வி எம். தியாகராஜன் அவர்கள் இன்று நண்பகல் மனிதத்தேனீக்கு சால்வை அணிவித்து நாட்காட்டி வழங்கிய மகிழ்வான தருணம். இவரது இல்லத்தரசியார் மாலதி தியாகராஜன் மதுரை நகரத்தார் மகளிர் சங்கத்தின் மேனாள் நிர்வாகி. வாழிய அறப்பணிகள்.

 


No comments:

Post a Comment