Monday 17 January 2022

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 70 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், பண்பட்ட வழக்கறிஞர், நேர்த்தியான வாழ்க்கை முறை கொண்ட எங்கள் மதுரை மண்ணின் மைந்தர், திருப்பரங்குன்றம் வழக்கறிஞர் கே. சுந்தரவேல் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment