வாழிய பல்லாண்டு. இன்று அகவை 84 இல் தடம் பதிக்கும் அகில இந்திய வானொலிக்குச் சிறப்புச் சேர்த்த பன்முகப் பேராற்றல் மிக்க அண்ணன், மேலைச்சிவபுரி கே. ஜெயம்கொண்டான் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment