சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் நகர விடுதி திறப்பு விழா.
இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழாவில் நகரத்தார் ஐக்கிய சங்கத்தின் தலைவர் டாக்டர் இ. ஞானம்,
சிதம்பரம் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் தலைவர் பழ. பொன்னழகப்பன் செட்டியார், செயலாளர் இராம. இளங்கோ, தொழிலதிபர் வ. காசிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கே ஏ. பாண்டியன், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி, மதுரை நகரத்தார் சங்கத்தின் செயலாளர் ஆர். மெய்யப்பன், நகரத்தார் திருமகள் வள்ளிக்கண்ணு நாகராஜன் , கட்டிடக் குழு செயலாளர் நா. மீனாட்சி சுந்தரம் உள்ளனர்.
அரங்கம் நிறைந்து பெருந்திரளான நகரத்தார் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment