வாழிய பல்லாண்டு. இன்று அகவை 52 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், கிராமப்புற மாணவர்கள் கல்விக்கு பேருதவியாகப் பெரிதும் உதவும் கல்வியாளர், பன்முகத் திறன் கொண்ட நிர்வாகி, புதுக்கோட்டை திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் தாளாளர், தேவகோட்டை பிச்சப்பா மணிகண்டன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment