வாழிய ஈரோடு நகரத்தார் பணி.
நாணயமும் நா நயமும் நிறைந்த லேனா நாராயணன்.
இன்று பிரம்மாண்டமான முறையில் திறப்பு விழா காணும் ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் ஈரோடு நகரத்தார் சங்கத்தின் எழில் மிகுந்த செட்டிநாடு பேலஸ்.
தனது நீண்ட கால உழைப்பால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றலால், சிறந்த சொற்பொழிவாளர் என்ற நிலையில், சிரித்த முகத்துடன் ஈரோடு நகரத்தார் சாரிடபிள் டிரஸ்ட் தலைவராக உள்ள
உலகம்பட்டி லேனா நாராயணன்
தனது நிர்வாகக் குழுவினர் ஒருங்கிணைப்பில் அழகிய தோற்றமும் பொருட் செலவும் கூடிய புதிய செட்டிநாடு பேலஸ் திறப்பு விழாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
நண்பர் லேனா நாராயணன்
காசிச் சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் பணிக்கு களத்தில் முதன்மையான முன்னணியாளர் என்பது இந்த இனிய நாளில் கூடுதல் மகிழ்ச்சி.
நீங்கள் வாழ்க உங்கள் நிர்வாகிகள் வாழ்க. நகரத்தார்களின் மேன்மைக்கு மேன்மை சேர்த்து வரும் தங்கள் பேராற்றல் வாழ்க.
No comments:
Post a Comment