Thursday 29 July 2021

ஆழ்ந்த இரங்கல். பழகுவதற்கு இனியவர், சிரித்த முகம், கொடுத்து மகிழ்வதில் பேரின்பம் காணும் நண்பர், சேலம் நகரத்தார் சங்கத்தின் தலைவர் குழ. கருப்பையா இன்று இரவு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment