ஆழ்ந்த இரங்கல். பழகுவதற்கு இனியவர், சிரித்த முகம், கொடுத்து மகிழ்வதில் பேரின்பம் காணும் நண்பர், சேலம் நகரத்தார் சங்கத்தின் தலைவர் குழ. கருப்பையா இன்று இரவு இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment