ஆன்மிக அறிஞர்
கே. அண்ணாமலை அவர்களுடன்.
அண்மையில் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் கண்டு மகிழ்ந்த கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, புத்தகம் மற்றும் செய்தித் தாள் விற்பனையில் அறுபது ஆண்டு நிறுவன மணிவிழா கண்ட உழைப்பாளி, மாநகர் மதுரை வீதிகளில் இன்றும் சைக்கிளில் வலம் வரும் அன்புச் சகோதரர் கே. அண்ணாமலை அவர்களுக்கு, இன்று காலை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் மனிதத்தேனீ.
No comments:
Post a Comment