Tuesday 27 July 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் திருப்பத்தூர் நியூ எஸ்பி எம் மெடிக்கல்ஸ் உரிமையாளர், எஸ் எல் எஸ். பதிப்பகம் உரிமையாளர், திருப்பத்தூர் எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவர், திருப்பத்தூர் நகரத்தார் சங்கத்தின் நிறுவனத் தலைவர், வயிரவன் கோவில் மேனாள் இணைச் செயலாளர், அன்புச் சகோதரர் எஸ் எல் எஸ். பழனியப்பன் அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment