Monday 26 July 2021

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 51 இல் தடம் பதிக்கும் அருமை நண்பர், 65 ஆண்டுகால அனுபவம் மிக்க வள்ளுவர் அச்சகத்தின் உரிமையாளர், ரோட்டேரியன் அண்ணாமலை நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு. - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment