இதுதாங்க ஆர்எஸ்எஸ்
மதுரையில்..
உலகின் மிகப் பெரிய தன்னார்வத் தொண்டர் இயக்கத்தின்..
அகில பாரதத் தலைவரின் 4 நாள் நிகழ்ச்சி..
ஆனால்..
ஒரு வரவேற்பு வனளவு கூட இல்லை.
போஸ்டர்,
பேனர்,
கொடி,
தோரணம்,
மேளதாளம்,
இத்யாதி வரவேற்பு என ஊரில் எந்த சலசலப்பும் இல்லை.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் உள்ள தெரு வரை எந்த அறிகுறியும் இல்லை.
அப்பகுதியை நெருங்கும் போது ஆங்காங்கே காவல்துறை வாகன நடமாட்டம்.
நிகழ்விடத்தை நெருங்கும் போது Police கட்டுப்பாடும் அடையாள அட்டைகளுடன் Volounteers நடமாட்டமும்தான் அங்கு மிகப்பெரிய VIP வருகையின் அடையாளமாக உள்ளது.
மற்றபடி எந்த ஆர்ப்பாட்டமும் ஆடம்பரமும் சலசலப்பும் இல்லை.
இதுதான் ஆர் எஸ் எஸ்.
No comments:
Post a Comment