Monday 25 November 2019

கண்டரமாணிக்கம் ராம. கா. நா. வள்ளியப்ப செட்டியார் - ராஜேஸ்வரி ஆச்சி தம்பதியரின் ஆசி பெறும் மனிதத்தேனீ,

நேற்று இரவு மாத்தூர் கோவிலில் நாளை எழுபதாம் ஆண்டு நிறைவு பீமரத சாந்தி விழா காணும் மதுரை மகாலெட்சுமி&கோ கவர் கம்பெனி கண்டரமாணிக்கம் ராம. கா. நா. வள்ளியப்ப செட்டியார் - ராஜேஸ்வரி ஆச்சி தம்பதியரின் ஆசி பெறும் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம். அருகில் மகாலெட்சுமி & கோ. ராங்கியம் அண்ணாமலை.


No comments:

Post a Comment