T.மேட்டுப்பட்டி பண்ணையார் அமரர் K.S.வெங்கிடசாமி நாயுடு அவர்களின் மகனும், டாக்டர்.வெங்கடேஸ்வரன் அவர்களின் தகப்பனாரும் ஆகிய உயர் திரு. பொன்ராஜ் நாயுடு என்ற KSV. சுப்பா நாயுடு அவர்கள் இன்று காலை 6 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் . அன்னாருக்கு இறுதி சடங்கு நிகழ்வுகள் அன்னாரின் மேட்டுப்பட்டி இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் நடைபெறும் என்பதை தெரியப்படித்து கொள்கிறோம்.
No comments:
Post a Comment