Tuesday 26 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மனிதர்கள் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. சற்று வித்தியாசமாக உள்ளார்கள். இதைப் புரிந்து கொண்டால் மனிதர்களுக்குள் விரோதம் வராது.
🎈உங்களை நீங்களே நேசியுங்கள். தன்னை நேசிக்காத மனிதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது.
🎈குழப்பமான இடத்தில் தெளிவாக பேசுங்கள். பிரச்சினையான நேரத்தில் தீர்வு பற்றி பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய் பேசுங்கள். மன அழுத்தம் உள்ளவர்களிடம் உற்சாகப் படுத்தி பேசுங்கள்.
🎈உங்கள் வாழ்வில் எதை சரி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதைப் பொறுத்துக் கொள்ள பழகி விடுங்கள்.
🎈அடுத்தவர்கள் வாழ்வதைப் பார்க்காதீர்கள். நாம் எப்படி வாழ வேண்டும் என்று பாருங்கள்.
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment