மதுரை ஹோட்டல் போர்ட்யார்டு அரங்கில் நடைபெற்ற மெக் குரோவ்த் டெக்ஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் பிரதமர் மோடி பேரவை மாவட்டத் தலைவர் எஸ். அருணாசலம் மகன் செந்தில்ராஜா-சரோஜ் திருமண வரவேற்பில் மனிதத்தேனீ. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், மதுரை நகரத்தார் சங்கச் செயலாளர் சிட்டி டைரி எஸ் வி. சிதம்பரம், உமா இண்டஸ்ட்ரியல் சுப்பையா செட்டியார், ஜனதாதளம் க. ஜான்மோசஸ், புலவர் சோமன், அரிமா சங்க முன்னாள் ஆளுநர்கள் சண்முகசுந்தரம், பொறியாளர் முருகேசன், கள்ளந்திரி முத்துராமலிங்கம் உள்ளனா்.
வாழிய மணமக்கள் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment