Friday 26 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

I🈲எப்போ பாத்தாலும் ஒரு தராசை தூக்கிட்டே அலையுது மனசு. ஆனா, எடை போடறது என்னவோ தப்பு தப்பா தான்.
🈲எத்தனை முறை தோற்றாலும், நம்பிக்கை உள்ளவன் தோல்வியைப் பற்றிக் கவலைப் படாமல் ஒரு நாள் ஜெயித்தே விடுவான்.
🈲சில நேரங்களில் இருள் என்பது மனிதனின் மனங்களைப் பொறுத்தது.
🈲இருட்டினிலே நீ நடக்கையில உன் நிழலும் உன்னை விட்டு நீங்கி விடும். நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்.
🈲எதையும் தொலைவில் இருந்து ரசித்துப் பழகி விட்டால், இந்த உலகில் அனைத்தையும் சுலபமாக கடந்து போய் விடலாம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment