சிந்திப்போம், வாசிப்போம்....
வாழ்த்துக்கள் சகோதரரே ,,
வாழ்த்துக்கள் சகோதரரே ,,
ஜனம் டிவி இன்றைய விவாதத்தில் பங்கேற்ற மல்லிகா என்ற இந்து பெண்மணி, கிருஸ்துவ மதத்திற்கென பைபிள் போல. முஸ்லீம் மதத்திற்கென குர்ஆன் போல, இந்து மதத்திற்கென ஒரு புத்தகம் உண்டா ? எனவும், ஏன் பெண்கள் போக கூடாது எனவும் உளற அதற்கு பதிலடியாக அதில் பங்கேற்ற " அலி அக்பர் " என்ற முஸ்லிம் ஒருவர் சொன்னது:
மற்ற மதங்களுக்கு ஒரு புத்தகம் தான் உள்ளது, ஆனால் இந்துக்களுக்கு ஒரு லைப்ரரியே உள்ளது அதையெல்லாம் உங்களை படிக்க விடாமல் செய்து இந்து மதத்தின் அருமையை உணரவிடாமல் செய்து இந்துக்களை ஓரணியில் திரளவிடாமல் திராணியற்றவர்களாக்கி விட்டனர்..
அதனால் தான் அறிவில்லாமல் இப்படி முட்டாள் தனமாக பேச வைக்கிறார்கள்..
சிவனுக்கு என்ன படைக்க வேண்டும், திருமாலுக்கு என்ன படைக்க வேண்டும், அம்மன் கோவில்களில் என்ன நடைமுறை, ஐயப்பனின் வரலாறு என்ன இதையெல்லாம் படித்து விட்டு வா என்றதும் அப்பெண் அரண்டு விட்டார்.
இந்துக்களே தெரியாத பல வேத விசயங்களை அனாசயமாக தெரிவித்த அலி அக்பருக்கு நன்றி
வெட்கி தலை குனிய வேண்டும் போலி மதசார்பின்மைவாதிகள்
இளஞ்சேரலாதன்
No comments:
Post a Comment