Wednesday 24 October 2018

மருது சகோதரர்கள் தினம்

வீரத்தின் விளை நிலம், நட்பின் நங்கூரம், தமிழர்களின் தலைசிறந்த சகோதரர்கள், விடுதலைப் போராட்டத்தில் நம் நிலமும் காளையார்கோயில் கோபுரமும் காத்திட்ட மா மன்னர்களின் தியாகம் போற்றிடும் நாள். நாளை காலை நினைவலைகள் போற்றிடும் மனிதத்தேனீ பேருரை. மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற அலுவலகத்தில் காலை 8-50 மணிக்கு. வாருங்கள்.

No comments:

Post a Comment