Monday 29 October 2018

அரு. சுப்பிரமணியன் - வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி பெண் அழைப்பில்

இரவு நடைபெற்ற எனது சகலை கொத்தமங்கலம் அரு. சுப்பிரமணியன் - வள்ளியம்மை மகன் அருணாசலம் - மீனா ருக்மணி பெண் அழைப்பில் புதுவயல் வீர. வள்ளியம்மை ஆச்சி அவர்களுடன் பிள்ளைகள், சகோதரர்கள், மாப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள். மகிழ்வான தருணம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment